கிளை அறிவிப்பு

அறிவிப்பு:இன்ஷா அல்லாஹ் நாளை காலை FAJAR தொழுகைக்கு பின்பு கிளை சார்பாக அறிவும், அமலும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுங்கள் >>இன்ஷா அல்லாஹ் விரைவில் கிளை சார்பாக என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் நிகழ்ச்சி பற்றிய விபரம் தெருவிக்கப்படும்.. .

Saturday, 1 April 2017

உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , இராமநாதபுரம் மாவட்டம் , மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக 19-3-2017 அன்று உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. அப்துல் ரஹ்மான் (புதுமடம்) அவர்கள் கலந்து கொண்டு மீளதுவிழா மற்றும் கந்துரி விழா என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் ....


No comments:

Post a Comment