கிளை அறிவிப்பு

அறிவிப்பு:இன்ஷா அல்லாஹ் நாளை காலை FAJAR தொழுகைக்கு பின்பு கிளை சார்பாக அறிவும், அமலும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுங்கள் >>இன்ஷா அல்லாஹ் விரைவில் கிளை சார்பாக என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் நிகழ்ச்சி பற்றிய விபரம் தெருவிக்கப்படும்.. .

Saturday, 1 April 2017

உள்ளரங்கு நிகழ்ச்சி

தொழுகை 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் மாவட்டம், மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக 23-3-2017 அன்று மக்ரிப் - இஷா உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் சகோ ஹுசைன் அல்தாபி அவர்கள் கலந்துகொண்டு தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் ...

No comments:

Post a Comment