கிளை அறிவிப்பு

அறிவிப்பு:இன்ஷா அல்லாஹ் நாளை காலை FAJAR தொழுகைக்கு பின்பு கிளை சார்பாக அறிவும், அமலும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுங்கள் >>இன்ஷா அல்லாஹ் விரைவில் கிளை சார்பாக என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் நிகழ்ச்சி பற்றிய விபரம் தெருவிக்கப்படும்.. .

Saturday, 1 April 2017

மீலாது விழா

ஏக இறைவனின் திருப்பெயரால் ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இராமநாதபுரம் மாவட்டம், மரைக்காயர் பட்டினம் கிளையின் சார்பாக 01-03-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது ...

நேரம் : 6.45 Pm
தலைப்பு : மீலாது விழா 
உரை : சகோ. அமீனுல்லாஹ் 

இப்படிக்கு 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
மரைக்காயர் பட்டினம் கிளை 
இராமநாதபுரம் மாவட்டம் 

No comments:

Post a Comment