தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் மாவட்டம், மரைக்காயர் பட்டினம் கிளை,
சார்பாக நடைபெற்ற உள்ளரங்கு நிகழ்சிகள் ...
·
கடந்த
10-10-2016 அன்று கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்ட
உள்ளரங்கு நிகழ்ச்சியில் சகோ.அமீனுல்லாஹ் அவர்கள் மத்கபு வழிகேடு என்ற தலைப்பில்
மக்ரிப் - இஷா வரை உரை நிகழ்த்தினார்கள். இதில் ஆண்களும், பெண்களும் சிறுவர் சிறுமிகளும்
பங்குபெற்றார்கள் ...
No comments:
Post a Comment