கிளை அறிவிப்பு

அறிவிப்பு:இன்ஷா அல்லாஹ் நாளை காலை FAJAR தொழுகைக்கு பின்பு கிளை சார்பாக அறிவும், அமலும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுங்கள் >>இன்ஷா அல்லாஹ் விரைவில் கிளை சார்பாக என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் நிகழ்ச்சி பற்றிய விபரம் தெருவிக்கப்படும்.. .

Saturday, 1 April 2017

மத்கபு வழிகேடு






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் மாவட்டம், மரைக்காயர் பட்டினம் கிளை, சார்பாக நடைபெற்ற உள்ளரங்கு நிகழ்சிகள் ...

·         கடந்த 10-10-2016 அன்று கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்ட உள்ளரங்கு நிகழ்ச்சியில் சகோ.அமீனுல்லாஹ் அவர்கள் மத்கபு வழிகேடு என்ற தலைப்பில் மக்ரிப் - இஷா வரை உரை நிகழ்த்தினார்கள். இதில் ஆண்களும், பெண்களும் சிறுவர் சிறுமிகளும் பங்குபெற்றார்கள் ...

No comments:

Post a Comment