"உள்ளரங்கு நிகழ்ச்சி"
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் மாவட்டம், மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக
07-02-2017 அன்று உள்ளரங்கு
நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ.
ஹுசைன் அல்தாபி அவர்கள்
கலந்துகொண்டு பெண்களின் நிழை என்ற தலைப்பில்
உரை நிகழ்த்தினார்கள்.
இதில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர் ...
No comments:
Post a Comment