கிளை அறிவிப்பு

அறிவிப்பு:இன்ஷா அல்லாஹ் நாளை காலை FAJAR தொழுகைக்கு பின்பு கிளை சார்பாக அறிவும், அமலும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுங்கள் >>இன்ஷா அல்லாஹ் விரைவில் கிளை சார்பாக என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் நிகழ்ச்சி பற்றிய விபரம் தெருவிக்கப்படும்.. .

Saturday, 1 April 2017

             "உள்ளரங்கு நிகழ்ச்சி"

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராமநாதபுரம் மாவட்டம்மரைக்காயர் பட்டினம் கிளை சார்பாக 07-02-2017 அன்று உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. ஹுசைன் அல்தாபி அவர்கள் கலந்துகொண்டு பெண்களின் நிழை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

             இதில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர் ...

No comments:

Post a Comment